Friday, October 18, 2024
No menu items!
HomeUncategorizedதிருச்சி கேர் அகாடமியில் (சிகரம் நோக்கி விழா)

திருச்சி கேர் அகாடமியில் (சிகரம் நோக்கி விழா)

இன்று 6.10.2024 ஞாயிற்று கிழமை காலை 10.30க்கு சிகரம் நோக்கி எனும் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி திருச்சி வடக்கு ஆண்டார்தெரு மையத்தில் மைய இயக்குநர் பேராசிரியர் D.முத்தமிழ் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில்டாக்டர். M. இழந்தமிழன் வரவேற்புரையாற்றினார் . Dr.B.S.ஆனந்த கிருஷ்ணன் , திருமதி N.கிருஷ்ண வேணி Dr.M. தமிழன்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் பட்டிமன்ற பேச்சாளர திருமதி.பாரதி பாஸ்கர் சிறப்பு விடுத்தினராக கலந்து கொண்டு சாமாளியனாலும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தால் வெற்றி பெறலாம் என சிறப்புரையாற்றினார். இந்த ஆண்டு PG-TRB 2024 நீட் தேர்வு 2025 இதனை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியாகவும் இந்த விழா நடத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version