இன்று அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் கருவுற்ற பெண்கள் பதிவு செய்யும் PICME பதிவு செய்யும் வசதி துவக்கப்பட்டது.ஏற்கனவே இப்பகுதி மக்கள் இராசா மடம் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்தது.இந்நிகழ்வில் நகர் MMS அப்துல் கரீம், நகர்மன்ற துணைத் தலைவர் இராம.குணசேகரன் தலைமை மருத்துவர் நியூட்டன், நகர் மன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.