Thursday, September 19, 2024
No menu items!
HomeUncategorizedமயிலாடுதுறையில் வேளாண்மை விரிவாக்க உர கிடங்கு அலுவலகத்தில் தற்கொலை.

மயிலாடுதுறையில் வேளாண்மை விரிவாக்க உர கிடங்கு அலுவலகத்தில் தற்கொலை.

மயிலாடுதுறையில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் கிடங்கு கண்காணிப்பாளராக பணிபுரிபவர் மணிக்குமார் (58). இவர் பணிச்சுமை காரணமாக நேற்று இரவு அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை பணிக்கு வந்த அலுவலர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் மயிலாடுதுறை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version