Monday, January 19, 2026
No menu items!
HomeUncategorizedபதவியேற்றார் டவுன் டிஎஸ்பி.

பதவியேற்றார் டவுன் டிஎஸ்பி.

தஞ்சை டவுன் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த ராஜா பண்ருட்டி காவல் டிஎஸ்பியாக மாற்றப்பட்டதற்கு பிறகு தஞ்சையில் முன்பு எஸ்.பி இன்ஸ்பெக்டராக இருந்த சோமசுந்தரம் பதவி உயர்வு பெற்று திருத்துறைப்பூண்டியில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்தார்.அவர் தற்போது தஞ்சை டவுன் டிஎஸ்பியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version