Monday, October 20, 2025
No menu items!
HomeUncategorizedஆதரவற்ற முதியோர்களோடு தீபாவளியை கொண்டாடிய தஞ்சை மேயர்..!

ஆதரவற்ற முதியோர்களோடு தீபாவளியை கொண்டாடிய தஞ்சை மேயர்..!

தீபாவளியை முன்னிட்டு சென்ற ஆண்டு போலவே இந்தாண்டும் தஞ்சாவூர் மாநகராட்சி வீடற்றோர் தங்கும் விடுதியில் உள்ள முதியோர்களுடன் சேர்ந்து

தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தீபாவளியை கொண்டாடி ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மேயர் சண். ராமநாதன்.
மகிழ்ச்சியில் முதியோர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version