Sunday, May 18, 2025
No menu items!
Google search engine
HomeUncategorizedரூ 243கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.இறுதி கட்டத்தில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள் அமைச்சர் கே...

ரூ 243கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.இறுதி கட்டத்தில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள் அமைச்சர் கே என் நேரு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகிற 9 தேதி திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை திறந்து வைக்க இருக்கிறார். தற்பொழுது பேருந்து நிலையத்தில் அனைத்து பணிகளும் முடியும் தருவாயில் உள்ளது. இதனை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு இன்று சென்று இறுதி கட்ட பணிகளை பார்வையிட்டார் அப்பொழுது மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் மேயர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் சரவணன் மற்றும் மாநகராட்சி மாவட்ட அதிகாரிகள் அலுவலகங்கள் உடன் இருந்தனர்.

மேலும் அமைச்சர் ஆய்வின் போது மத்திய மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் வைரமணி, திமுக. நிர்வாகிகள்
மத்திய மாவட்ட துணைச் செயலாளர் முத்து செல்வம், துரைராஜ், மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் குடமுருட்டிசேகர்,ஒன்றிய செயலாளர் மாத்தூர் கருப்பையா, அந்த நல்லூர் கதிர்வேல்,
நிர்வாகிகள் ஆனந்தன், கருணாநிதி,ராஜேந்திரன், விஜயா ஜெயராஜ்,பகுதி செயலாளர்கள் கவுன்சிலர் கமால் முஸ்தபா, மோகன்தாஸ், கவுன்சிலர்கள் நாகராஜ், மண்டி, சேகர், காஜாமலை விஜய்,பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம் , புத்தூர் தர்மராஜ்,மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பி.ஆர் சிங்காரம்,வர்த்தகர் அணி தொழிலதிபர் ஜான்சன் குமார்,மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது,மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி,ஆண்டாள் ராம்குமார்,முன்னாள் பகுதி செயலாளர் தில்லைநகர் கண்ணன்,மாநகரத் துணைச் செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி,
மாவட்ட பிரதிநிதிகள் வழக்கறிஞர் மணிவண்ண பாரதி,சோழன் சம்பத்,வட்டச் செயலாளர்கள் புத்தூர் பவுல்ராஜ்,பி.ஆர்.பி .பாலசுப்ரமணியன்,
வாமடம் சுரேஷ்,தனசேகர்,கவுன்சிலர்கள் மண்டி சேகர், கவிதா செல்வம், ராமதாஸ், புஷ்பராஜ், மஞ்சுளா பாலசுப்பிரமணியன்,நிர்வாகிகள் அயூப்கான்,சர்ச்சில்,ரஜினி கிங், உள்பட பலர் கலந்து கொண்டனர்
.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments