Sunday, May 18, 2025
No menu items!
Google search engine
HomeUncategorizedஅதிமுக தொழிற்சங்கம் சார்பில் ஓசூரில் மே தின விழா கொண்டாட்டம்.

அதிமுக தொழிற்சங்கம் சார்பில் ஓசூரில் மே தின விழா கொண்டாட்டம்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அண்ணா பொது தொழிலாளர் சங்கம் சார்பில் மே தின விழா மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஓசூர் மாநகரத்துக்கு உட்பட்ட ஜூஜூவாடியில் மே தினமான 01-05-2025ல் நடைபெற்றது.

பேரறிஞர் அண்ணா,
புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்,
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் நல்லாசியுடன்
கழகப் பொதுச் செயலாளர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க..
கழகத் துணைப் பொதுச்செயலாளர்வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர், திரு. கே.பி.முனுசாமி அவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும்,
கழக கொள்கை பரப்புச் செயலாளர், முன்னாள் பாராளுமன்ற துணை செயலாளர் திரு.மு.தம்பிதுரை அவர்களும்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர், திரு. P.பாலகிருஷ்ண ரெட்டி அவர்களும்
கழக அமைப்புச் செயலாளர் திரு.திருவேற்காடு ப.சீனிவாசன் அவர்களும்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அம்மா பேரவை மாநிலத் துணைச் செயலாளர் திரு. வி.பன்னீர்செல்வம் அவர்களும்,
கழக இளைஞர், இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் திரு.கே.பி. ஆனந்த் அவர்களும்

ஓசூர் மாநகர நகரமைப்புக்குழு தலைவரும், அதிமுக வடக்கு பகுதி கழகச் செயலாளரும் 1 வது வார்டு மாமன்ற உறுப்பினருமான திரு.M.அசோகா அவர்களும்,
கழக தலைமை பேச்சாளர் திரு. டி.ஆர். அன்புக்கரசு ஆகியார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அண்ணா பொது தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் திரு. J.M. ஸ்ரீனிவாசன் அவர்களின் தலைமையில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஓசூர் மாநகர மண்டல தலைவர் திரு.ஜே.பி @ ஜெயபிரகாஷ், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் திரு.மதன், வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் திரு. இளஞ்சூரியன், ஓசூர் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு.நாராயணன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் திரு.சிட்டி ஜெகதீசன், இன்னால், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் திரு.சிவராமன், திரு.சிவா, திரு.ரகுமான், திரு. நாராயண ரெட்டி, திரு.நஞ்சுண்ட சாமி, திரு.லோகநாதன், திரு.அருண், திரு.முரளி, திரு.நாகிரெட்டி, திரு.பாலுசாமி ஒன்றிய செயலாளர்கள் திரு.ரவிக்குமார், பாபு @ வெங்கடாசலம், திரு.ஜெயபாலன், ஓசூர் மாநகர தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் திரு.V.ராஜா வாசு, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் திரு.குமார், திரு.பிரகாஷ், திரு.சரவணன், திரு. ரமேஷ் அதிமுக நிர்வாகிகள் திரு.அன்பரசு, திரு.சிவராஜ், திரு.மஞ்சு, திரு.ராஜப்பா, திரு.ரவி மகளிர் அணியினர், கழகப் பிரமுகர்கள், கழகத் தொடர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.

ஜி.பி.மார்க்ஸ்
செய்தியாளர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments