Thursday, June 26, 2025
No menu items!
Google search engine
HomeUncategorizedதஞ்சையில் உணவில் பல்லி.? மருத்துவர்கள் பயன்படுத்திய உணவகம் இழுத்து மூடல் நடந்தது என்ன.?

தஞ்சையில் உணவில் பல்லி.? மருத்துவர்கள் பயன்படுத்திய உணவகம் இழுத்து மூடல் நடந்தது என்ன.?

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் பயன்படுத்தக்கூடிய உணவகம் ஒன்று செயல்பட்டு வந்தது அந்த உணவகத்தில் இன்று மதியம் உணவு அருந்திய ஒருவர் சாம்பாரில் பல்லி கிடந்தது என புகார் செய்ய விரைந்து வந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரித்த போது சம்பவம் நடைபெற்றது உண்மை எனவும்.

மேலும் அனுமதியின்றி அந்த உணவகம் செயல்படுவதை அறிந்து அந்த உணவகத்தை இழுத்து மூட உத்தரவிட்டனர். மருத்துவர்கள் பயன்படுத்தக்கூடிய உணவகத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது தஞ்சையை பரபரப்பாக்கி இருக்கிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments