Friday, March 14, 2025
No menu items!
HomeUncategorizedதேசிய பசுமை படை முகாமை துவங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்

தேசிய பசுமை படை முகாமை துவங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்

கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டினாயானப்பள்ளியில் அமைந்துள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜனவரி 27 முதல் 7 நாட்கள் நடைபெறவிருக்கும்
தேசிய மாணவர் படை (NCC) முகாமை கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர்
திரு.அசோக்குமார் தொடங்கி வைத்தார்.

M. நந்தகுமார்
செய்தியாளர் கிருஷ்ணகிரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version