Thursday, October 9, 2025
No menu items!
Google search engine
HomeUncategorizedபட்டப் பகலில் படுகொலை.! கதறும் தஞ்சை..?

பட்டப் பகலில் படுகொலை.! கதறும் தஞ்சை..?

தஞ்சை தாலுக்கா காவல் நிலையத்திற்கு உட்பட்ட விளார் சாலை கலைஞர் நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்கள் முன்விரோதத்தில் சசிகுமார் என்கிற இளைஞர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் தாலுக்கா காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பட்டப்பகலில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சை மக்களை பதற வைத்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments