புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருள் ஆசியோடு, மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க.
கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் மற்றும் ஓசூர் வடக்கு பகுதி கழகத்தின் சார்பில் இன்று 17-04-2025 ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜூஜூவாடி அசோக் லேலண்ட் எதிரில், நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளருமான திரு.P.பாலகிருஷ்ண ரெட்டி அவர்களும் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில அம்மா பேரவை துணை செயலாளருமான, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழகத்தின் பொறுப்பாளர், திரு.பன்னீர்செல்வம் அவர்களும் கலந்துகொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சினை
ஓசூர் மாநகர நகரமைப்பு குழு தலைவரும், வடக்கு பகுதி கழகச் செயலாளரும், 1-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான திரு M. அசோகா அவர்களும்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் திரு.JM.ஸ்ரீனிவாசன் அவர்களும், ஓசூர் மாநகர கல்வி அமைப்பு குழு தலைவர், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நகரச் செயலாளர், 2-வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு.H.ஸ்ரீதர் ஆகியோரின் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி சிறப்புற நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி அதிமுக மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு.மதன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் திரு.சிட்டி ஜெகதீசன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் திரு.ராமு, ஓசூர் மாநகர கிழக்கு பகுதி கழகச் செயலாளர் திரு.ராஜு,அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளர் திரு.நாராயண ரெட்டி, 3-வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு.ரஜினிகாந்த், பேகேபள்ளி பஞ்சாயத்து தலைவர் திரு்அருன், பஞ்சாயத்து கவுன்சிலர் திரு.முரளி, 3-வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு.ரஜினிகாந்த், வட்டச் செயலாளர் திரு.நாகிரெட்டி, திரு.நந்தகுமார், திரு.பாலுசாமி, திரு. கிருஷ்ணன், ஓசூர் மாநகர அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் திரு.V.ராஜா வாசு, திரு. மாதேஷ், திரு.குமார், திரு.அன்பு, திரு.சந்திரசேகர் திரு.மஞ்சுநாத், திரு.சிவராஜ், திரு.பிரகாஷ், திரு.மல்லேஷ், திரு.சரவணன், திரு. மாதவன், திரு.ரவி, திரு.சோமசேகர ரெட்டி, திரு.அம்ரிஷ், திரு.சங்கர் , மாவட்ட, நகர, பகுதி, வட்ட மகளிர் அணியினர், கழக முன்னோடிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
செய்தியாளர்
ஜி.பி.மார்க்ஸ்