Wednesday, May 29, 2024
No menu items!
Google search engine
Homeதமிழகம்அதிரையில் அக்கப்போர்.!!

அதிரையில் அக்கப்போர்.!!

அதிரையில் பெரும்பாலான உணவகங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தி உணவுகளை பார்சல் மற்றும் சாப்பிட கொடுப்பதாக மக்கள் புகார்.உடலுக்கு கேடு விளைவிக்கும் நச்சுத் தன்மைக் கொண்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை உணவு பொருட்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்று சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கிவருகின்றனர். மக்கள் புலம்பும் சூழலில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்று பார்ப்போம்.

அதிராம்பட்டினத்தில் உள்ள ஹோட்டல்களில் இலைகளை தவிர்த்து பிளாஸ்டிக் பேப்பரை பயன்படுத்துவதால் கேன்சர் உருவாகும் அபாயம். நடவடிக்கை எடுக்குமா நகராட்சி நிர்வாகம்..

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments