Friday, August 22, 2025
No menu items!
HomeUncategorizedபேராவூரணி அருகே 300 கிலோ கஞ்சா பறிமுதல்

பேராவூரணி அருகே 300 கிலோ கஞ்சா பறிமுதல்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள முடச்சிக்காடு பகுதியில் ஒரு லாரியில் உள்ள ரகசிய அறையில் சுமார் 300 கிலோ எடையுள்ள கஞ்சாவை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்து 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version