Friday, March 14, 2025
No menu items!
HomeUncategorizedதிமுக இளைஞரணி சார்பாக இளைஞர்களுக்கான பாக்ஸ் கிரிக்கெட் போட்டி

திமுக இளைஞரணி சார்பாக இளைஞர்களுக்கான பாக்ஸ் கிரிக்கெட் போட்டி

கிருஷ்ணகிரி மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக நடைபெற்ற உள்ளரங்க கிரிக்கெட் போட்டி டர்ஃப் விளையாட்டு மைதானத்தில் 12/01/2025 அன்று நடைபெற்றது. 22 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் முதல் பரிசாக 10000 ரூபாய் இரண்டாம் பரிசாக 7000 ரூபாய் மூன்றாவது பரிசாக 3000 ரூபாய் வழங்கப்பட்டது. லைட் டென்னிஸ் பந்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ஒரு அணிக்கு 6 நபர்கள் வீதம் 5 ஓவர்கள் என விதிமுறை வகுக்கப்பட்டு நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியை டர்ஃப் 24 ஸ்போர்ட்ஸ் நடத்தி கொடுத்தது. விளையாட்டு போட்டியை கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டி.சி.ஆர்.தினேஷ் ராஜன் டாஸ் போட்டு துவக்கி வைத்தார்.

M. நந்தகுமார்
கிருஷ்ணகிரி செய்தியாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version