Thursday, August 21, 2025
No menu items!
HomeUncategorizedகுடியரசு துணைத் தலைவர் ஆகிறார் சி.பி. ராதாகிருஷ்ணன்.!

குடியரசு துணைத் தலைவர் ஆகிறார் சி.பி. ராதாகிருஷ்ணன்.!

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் மகாராஷ்டிரா ஆளுநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version