புதிய அறங்காவலர்கள் தர்கா மஹல்லா ஜமாத் தலைமையில் பதவி ஏற்றனர். சாபிரா பீ பள்ளிவாசல் இமாம் முனாப் ஹஜ்ரத் & நயூம் ஹஜ்ரத் இவர்கள் ஜியாரத் செய்து சால்வை அணிவித்து முன்னிலை வகித்தார்கள். இந்த நிகழ்ச்சியில் தர்கா மஹல்லா ஜமாத் அனைத்து நிர்வாகிகள்
தலைவர்: ஜனாப். காதர் அவர்கள்,
செயலாளர்: ஜனாப். நௌஷாத் அவர்கள்
பொருளாளர்: ஜனாப். நயூம் ஹஜ்ரத் அவர்கள் கௌரவ தலைவர்: ஜனாப். அலிஷேர் அவர்கள்
ஆலோசகர்: ஜனாப். நௌஷாத்(PNT) அவர்கள்
து.தலைவர்கள்: ஜனாப். முகமது ஆரிப், சித்திக், கமால் அவர்கள்
இ.செயலாளர்: ஜனாப். தஸ்தகீர்@ தஸ்தா அவர்கள்
து.செயலாளர்கள்: ஜனாப். ஜாக்கீர் மற்றும் அப்துல் ரஜாக் அவர்கள்
ஜமாத் PRO: தர்கா தளபதி பஹதூர் ஷா & நிஜாம்
ஜமாத் பகுதி பொறுப்பாளர்கள்: பாசித் (சோபா), இம்தியாஸ்@சித்து, நூர் அஹமது, இஷாக் அலி, ஹாஸ்மின், முகமது கௌஸ், காஜா மற்றும் பல நிர்வாகிகள்
மேலும் இராமலிங்கநகர் அல்அமீன் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஜனாப் சேமியா பாபு மற்றும் முத்தலிப் அவர்கள், மற்றும் ஏனைய மஹால்லா முஸல்லிகள் மற்றும் தெருவாசிகள், கபரஸ்தான்- இப்ராஹிம் & சையத் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை கூறி சிறப்பித்தனர்கள்…
5 அறங்காவலர்கள் மற்றும் அதில் தலைமை அறங்காவலர் முகமது ஜமால் அவர்களுக்கு தர்கா மஹல்லா ஜமாத் சார்பாக பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்…