Friday, June 27, 2025
No menu items!
Google search engine
HomeUncategorizedஅதிராம்பட்டினம் மருத்துவமனையில் புதிய வசதி.! மகிழ்ச்சியில் மக்கள்.!

அதிராம்பட்டினம் மருத்துவமனையில் புதிய வசதி.! மகிழ்ச்சியில் மக்கள்.!

இன்று அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் கருவுற்ற பெண்கள் பதிவு செய்யும் PICME பதிவு செய்யும் வசதி துவக்கப்பட்டது.ஏற்கனவே இப்பகுதி மக்கள் இராசா மடம் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்தது.இந்நிகழ்வில் நகர் MMS அப்துல் கரீம், நகர்மன்ற துணைத் தலைவர் இராம.குணசேகரன் தலைமை மருத்துவர் நியூட்டன், நகர் மன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments