தமிழ்நாடு: 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு..!
தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு செப்டம்பர் 15 முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 முதல் மதியம் 12.45...
திருவாரூர் ஆதி திராவிடர்களுக்கா ன வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலம் வட்டி மற்றும் அபராத வட்டி...
தமிழ் நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் மூலம் பெறப்பட்ட கடன் தொகையிலிருந்து வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி...
பட்டுக்கோட்டையில் இலவச பனை விதை வங்கி தொடக்கம்..!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் விதைகளை சேகரித்து தன்னார்வலர்களுக்கு வழங்கும் வகையில், பனை விதை வங்கி நேற்று திறக்கப்பட்டது.
குழந்தைகளுக்கான வைட்டமின் ‘ஏ உயிர்சத்து திரவம் கொடுக்கும் முகாம் தொடங்கியது.!
பெரம்பலூரில் குழந்தைகளுக்கு உயிர்சத்து திரவம் கொடுக்கும் முகாம் செப் 4 (இன்று) முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஆறு மாத முதல் அறுபது மாதம் வரை உள்ள...
`தனி நபரின் விவரங்கள் பேஸ்புக்கிற்கு பகிரப்படாது!’- வாட்ஸ் அப் விளக்கம்
தனி நபரின் விவரங்கள், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்கள் முகநூலுக்கு பகிரப்படாது என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
பேஸ்புக்கிற்கு சொந்தமான பரிமாற்ற செயலியான “வாட்ஸ்...
எங்களைப் பணிக்கு வரச் சொல்லி கொடுமைப்படுத்துகிறார் டீன் குமுதா லிங்கராஜ் கதறும் மாநகராட்சி ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் தலையிடுவாரா..??
தஞ்சை மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் தஞ்சை மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் பணி புரிவதில் முட்டல் மோதல் ஏற்பட்டுள்ளது என்ற நமக்கு தகவல் வர...
மூன்று நாட்கள் முடங்குகிறது சென்னை, கோவை, மதுரை, அச்சத்தில் மக்கள்…?
சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை முழு ஊரடங்கு
5 மாநகராட்சிகளில் முழு...
சென்னை.. சத்தியம் டிவி நிருபர்கள் 26 பேருக்கு கொரோனா உறுதி..அலறும் நிருபர்கள்…
சத்தியம் டிவி ஊழியர்கள் 95 பேருக்கு corona சோதனை செய்யப்பட்டதில் 26 பேர் கோவிட் -19 க்கு corona தொற்று உறுதியானது.
அவர்கள் ஜி.எச். இல்...
“2000” பணம் கொடுத்தால் தான் பிணத்தை தருவோம்.. படுகொலை செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சி பிரமுகருக்கு தஞ்சையில் நடந்த...
தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே மருங்குளத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் சுபாஷ் சந்திர போஸ் இவர் நேற்று நாகப்பன் பட்டியில் உள்ள தனது வாழைத் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச செல்லும்போது...
கொரோனா காலத்திலும் “கிளு கிளு” மசாஜ் சென்டர்கள்.. விரட்டிப் பிடித்த போலீஸ்.. தலைதெறிக்க “ஓடிய அழகிகள்”
மசாஜ் என்ற பெயரில் கசமுசா வேலைகளும் நடந்துள்ளன.. அத்துடன் ஊரடங்கின்போது மசாஜ் சென்டரை திறந்து வைத்து உட்கார்ந்திருந்தனர் பெண்கள்.. போலீஸை பார்த்ததும் இவர்கள் தலைதெறிக்க தப்பித்து ஓட்டம் பிடித்த சம்பவம்...