என்னை யாரும் கேள்வி கேட்கக்கூடாது சமூக ஆர்வலரை தாக்க முயற்சி செய்த திருச்சி ஒப்பந்தக்காரர் திருக்குமரன் ….கூட்டுக் கொள்ளையில்...
திருச்சியின் பல சமூக அவலங்களை வெளிப்படையாக எதிர்த்து வருபவர் சமூக ஆர்வலராகவும் பசும்பொன் மக்கள் முன்னேற்றக் கழக தலைவராகவும் இருப்பவர் அல்லூர் சீனிவாசன் என்பவர் இவர் துணிச்சலாக அனைத்து வித...
மனைவியின் முதல் கணவரின் மகளை “பாலியல் பலாத்காரம்” செய்த தஞ்சை கட்டிட பொறியாளர் போக்சோவில் கைது..!!
தஞ்சாவூர் மாரியம்மன் கோவிலைச் சேர்ந்தவர் ரம்யா. இவருக்குத் திருமணமாகி முதல் கணவர் மூலம் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் .ரம்யாவிற்கு முதல் கணவரோடு கருத்து வேறுபாடு நிலவி வந்த...
திருச்சி.. பீமன்நகர் தேவர் புதுத் தெருவில் உள்ள ரேஷன் கடையில் நடக்கும் அக்கிரமத்தை பாருங்கள்.. மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை...
கொரோனா காலத்தில் தமிழகம் முழுவதும் சாப்பாட்டிற்கே சிரமப் பட்டுக் கொண்டிருக்கின்றனர் ஆனால் எங்கள் ஊரில் ரேஷன் கடைகளுக்கு அரிசி இறக்கும் போது ஒரு நாளைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கிலோ அரிசி...
ஆட்டோவை எரித்த நபருக்கு… புது ஆட்டோ வாங்கிக்கொடுத்த திமுகவினர்…
வருமானமில்லாம இன்சூரன்ஸ் கட்டமுடில பிறகு கட்டிடுறேன் FC பாஸ் பன்னி குடுங்கயானு RTOவிடம் கெஞ்சி FC கிடைக்காத மனவிரக்தியில் தன் ஆட்டோவுக்கு தானே தீ வைத்துவிட்டு கதறிய ஆட்டோ ஓட்டுனருக்கு...
`பேசாத மௌனம் மிக ஆபத்தானது; நம் மௌனம் கலைப்போம்!’- EIA 2020 வரைவு அறிக்கை பற்றி சூர்யா
“பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்.” என்று கூறி #EIA2020” என்ற ஹேஷ்டேக் உடன் தனது கருத்தை...
RTI..தகவல் கேட்டால் அடிப்போம்.. தஞ்சை எம்.எல்.ஏவின் உறவினர் வெறிச்செயல்… காவல்துறையும் உடந்தையா… கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்.
மக்களுக்காகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்விகளை எழுப்பி மக்களுக்காக போராடி வரும் சமூக ஆர்வலர் சுரேஷ் குமார் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு தாக்குதல் நடத்திய சம்பவம் தஞ்சையில் பெரிய...
`யாரோ என்னை பயமுறுத்துறாங்க; சாகவானு கூப்பிடுறாங்க!’- பேய்க்கு பயந்து தற்கொலை செய்த நர்சிங் மாணவி
"என் தற்கொலைக்கு பேய்தான் காரணம்" என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட வேடசந்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர்...
`யார் கெத்துன்னு பார்க்கலாம்!’- போட்டியால் வீடு புகுந்து கொல்லப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர்
யார் கெத்து என்கிற போட்டியில் ரியல்எஸ்டேட் அதிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐயப்பன் தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்...
மனைவி கேட்டவற்றை எல்லாம் வாங்கிக் கொடுக்காதீர்கள்… இந்த ஒரு இளைஞனின் வாழ்க்கை நமக்கு பாடமாக அமையட்டும்.. கண்ணீரில்...
வாழ்வில் ஒரு மனிதர் தற்கொலை செய்து கொள்ள பல காரணங்களை கேட்டிருப்போம் படித்திருப்போம் . ஒரு இளைஞன் தன் மனைவியின் ஆசையை பூர்த்தி செய்ய முடியாமல் இறந்த இந்த...
இ .பாஸ் இல்லாமல் எந்தெந்த மாவட்டங்கள் செல்லலாம்…. அறிவித்தது தமிழக அரசு…
இபாஸ் இல்லாமல் எந்தெந்த மாவட்டங்களுக்கு செல்லலாம்.. முழுவிபரம்
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு தடை...