Wednesday, March 29, 2023
-Advertisement-

`கோடிக்கணக்கில் பணம் இருந்தும் மகனுக்கு கொடுக்க மனசு வரல!- சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் இயக்குநரை கொன்ற மகன்

கோடிக்கணக்கில் பணம், 30க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தும் மகனுக்கு 5 லட்சம் கொடுக்க மறுத்ததால் தந்தை கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வேதனையாக சம்பவம் திருப்பத்தூரில் நடந்துள்ளது.

ரூ.2 கோடி மதிப்பு திமிங்கலத்தின் உமிழ்நீரை கடத்தல்!- சிக்கியது கும்பல்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 'அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீரை கடத்திய கும்பல் சிக்கியது. 'அம்பர்கிரிஸ்' சர்வதேச அளவிலான உயர்ரக...

உடுமலை சங்கர் கொலை வழக்கு!- விடுதலையான கவுசல்யாவின் தந்தைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

உடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்க கவுசல்யாவின் தந்தைக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூரில் சாதி மறுப்புத்...

சாத்தான்குளம் இரட்டை கொலை! கைதான 3 காவலர்கள் மதுரை சிறைக்கு திடீர் மாற்றம்

சாத்தான்குளத்தில் தந்தை, மகனை அடித்துக் கொன்ற வழக்கில் கைதான காவலர்களில் 3 பேர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த...

`சாட்சிகளை அழித்துவிடுவார்!’- பப்ஜி மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி; மனைவிக்கு ஜாமீன்

யூடியூப் தளத்தில் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சைதாப்பேட்டை நீதிமன்றம், அதே நேரத்தில் அவரது மனைவிக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

லாட்டரி டிக்கெட் விற்பனை விழுப்புரத்தில் குடும்பத்துடன் தற்கொலை . கதறும் தமிழகம்.. தஞ்சை மக்களைக் காப்பாற்றுவாரா டி.ஜ.ஜி லோகநாதன்..???

விழுப்புரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை:சைனைடு கொடுத்து 3குழந்தைகளையும்; மனைவியையும் கொலைசெய்து விட்டு சைனைடு சாப்பிட்டு நகை தொழிலாளி தற்கொலை செய்து உள்ளார்..லாட்டரி சீட்டை கட்டுப்பாடுத்த...

கொரனாவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறுவன்.. பாராட்டி பரிசு கொடுத்த இன்ஸ்பெக்டர்.. வைரலாகும் வீடியோ…

கொரானா விழிப்புணர்வு ஏற்படுத்த இரவும், பகலும் , ரோந்து பணியில் காவல்துறை ஈடுபட்டு வரும் வேளையில்...தஞ்சை மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் செங்குட்டுவன் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது சிவ...

கெட்ட வார்த்தையில் திட்டிய கணவன்… உயிரை மாய்த்த ஆசிரியை… 8 மாத குழந்தையை தேடும் போலீஸ்!- சென்னையில் நடந்த...

கணவனுடன் ஏற்பட்ட தகராறில் ஆசிரியை ஒருவர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது 8 மாத குழந்தையை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த சேக்காடு, பாலாஜி...

`காவல்துறையின் துணிச்சல்மிக்க நடவடிக்கைகள் தொடரட்டும்!’- இன்ஸ்பெக்டர் மாதய்யனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதய்யனின் வீரதீரச் செயலைப் பாராட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாதய்யனுக்கு முதல்வர் அளித்த வாழ்த்து...

`ஏய் குட்டி. அந்தா எழுந்து போறான்டா அவனை வெட்டுங்கடா!’ – மகன் கண்முன் அப்பாவை கொன்ற ரவுடிகள்; சென்னையில்...

சாக்கடை பிரச்னையால் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. மகன் கண்முன்னே தந்தையை ரவுடிகள் கொலை செய்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.