`பாத் ரூம் சென்ற மகள் சடலமாக கிடந்தார்; பதறிய பெற்றோர்!’- திருமணமான 45வது நாளில் நடந்த சோகம்
பாத்ரூம்புக்கு சென்ற இளம்பெண் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான 45வது நாளில் நடந்துள்ள இந்த சோக சம்பவம் உத்திரமேரூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
70 பவுன் நகை… 2 லட்சம் ரொக்கம்… ரூ.28 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் அபேஸ்!- கொரோனா நோயாளி குடும்பத்தை...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதற்கு பின்னர் வீடு திரும்பியபோது அதிர்ச்சியடைந்தனர். வீட்டில் இருந்த நகைகள், பணம், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தகராறு… பிள்ளைகளை அழைத்துச் சென்ற மனைவி… உயிரை மாய்த்த காவலர்! சென்னையில் நடந்த சோகம்
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் காவலர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ள சம்பவம் சென்னையில் காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை செம்பியம் காவலர் குடியிருப்பில்...
காவிரி ஆற்றங்கரையில் பெண்ணின் உடல்…கொலையா.?தற்கொலையா.? விரைந்த திருச்சி போலீஸ்….
தனியார் கல்லூரியில் சமையலராக பணியாற்றி வந்த பெண் ஒருவர் முக்கொம்பு அருகே காவிரி ஆற்றங்கரையோரம் எரிந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி முக்கொம்பு அருகே...
உயிருக்குப் போராடிய சிறுமி… தவித்த தந்தை… கரம் நீட்டிய காவலர்கள்!- சென்னையில் நடந்த மனிதநேயம்
இருதயம் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய சிறுமி அறுவை சிகிச்சை மூலம் உயிர் பிழைத்துள்ளார். இந்த பிஞ்சியின் உயிரை காப்பாற்றிய தலைமைக் காவலர் மற்றும் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
`நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள்; நகைக்காக கொல்லப்பட்ட ராணுவ வீரரின் மனைவி, மருமகள்!’- காளையார்கோவிலை பதறவைத்த இரட்டைக் கொலை
காளையார் கோவில் அருகே நகைக்காக இரண்டு பேரை கொலை செய்துவிட்டு 80 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களின் குடும்பத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டணம் கட்டவில்லை… ஆன்லைன் வகுப்புக்கு அனுமதி மறுப்பு… பள்ளி அனுப்பிய எஸ்எம்எஸ்ஸால் உயிரை மாய்க்க முயன்ற மாணவி
தந்தைக்கு மூன்று மாதம் சம்பளம் கொடுக்காததால் பள்ளிக் கட்டணத்தை மாணவியால் கட்ட முடியவில்லை. இதனால் ஆன்லைன் வகுப்புக்கு மாணவியை தனியார் பள்ளி அனுமதி அளிக்காததால் வேதனையில் அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்....
கோச்சிங் சென்டர் காதல்… 2 ஆண்டு ஆசை வார்த்தை… உல்லாச வாழ்க்கை!- கைவிட்டதால் காதலன் வீட்டு முன் உயிரை...
திருமணம் செய்து கொள்வதாக கூறிய பலமுறை உல்லாசம் அனுபவித்துவிட்டு காதலன் கைவிட்டதால் வேதனை அடைந்த காதலி அவரது வீட்டு முன்பே உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இந்த சோக சம்பவம் சேலம்...
கண்விழித்த மனைவி… தூக்கில் தொங்கிய கணவன்… அதிகாலை அலறல்!- ஊரடங்கால் வேலை பறிபோனதால் நடந்த துயரம்
ஊரடங்கால் வேலையை இழந்த கணவன், வேதனையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அதிகாலையில் கண்விழித்த மனைவி, கணவன் தூக்கில் தொடங்குவதை பார்த்து அலறியுள்ளார்.
சென்னை...
இரவு நேரம்… வழி மறித்த கும்பல்… கொல்லப்பட்ட தனியார் வங்கி மேனேஜர்!- திருச்சியில் நடந்த பயங்கரம்
திருச்சியில் முன்விரோதத்தில் தனியார் வங்கி ஊழியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பாளையநல்லூர் பகுதியைச் சேர்ந்த வண்ணமணி...