`லேப்டாப், செல்போனில் 800 ஆபாச படம், வீடியோகள்!’- நாகர்கோவில் போலீஸை அதிரவைத்த காசி
நாகர்கோவில் காசியின் லேப்டாப் மற்றும் செல்போன்களில் இருந்து அழிக்கப்பட்ட 800க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை சிபிசிஐடி காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
சமூக வலைதளங்களில் உள்ள பெண்களிடம்...
கொலைக்கு இவர் தான் காரணம்… இன்ஸ்பெக்டர் ரேகா ராணியை சஸ்பெண்ட் செய்தார் தஞ்சை டி.ஜ.ஜி …
கும்பகோணம் அருகே இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த. இரட்டை கொலை சம்பவத்திற்கு இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததால் தஞ்சை சரக டிஐஜி ரூபேஷ்குமார்...
இலங்கையை காட்டும் ஐபி முகவரி… விஜய் சேதுபதி மகளுக்கு மிட்டல் விடுத்தவர் கண்டுபிடிப்பு… இண்டர்போலை நாடும் தமிழக போலீஸ்!
நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு சமூக வலைத்தளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை பிடிக்க இண்டர்போல் உதவியை தமிழக போலீஸ் நாடியுள்ளது.
`திருடும் போதெல்லாம் மாட்டிகொள்கிறேன்!’- போலீஸிடம் கதறிய காமெடி திருடன்
சென்னை மதுரவாயலில் பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்த திருடனை அயர்லாந்தில் இருந்தபடி சி.சி.டி.வி. கேமராவில் பார்த்து வீட்டின் உரிமையாளர் போலீசில் சிக்கவைத்தார்.
சென்னை போரூர் அருகே தனியாக...
`டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் சிக்கிய 26 பேர்; மேலும் 40 பேருக்கு வலை!’ அதிரடி காட்டி வரும் சிபிசிஐடி
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் 26 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 40 பேர் கைது செய்யப்பட இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பற்றி அவதூறு வீடியோ!- டிஸ்மிஸ் போலீஸ்காரர் கைது
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறு வீடியோ வெளியிட்ட முன்னாள் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றி...
`ரூ.1.5 லட்சம் தரவில்லை; பொய் சொல்லி அவப்பெயர் ஏற்படுத்துகிறார்!’- பிரபல நடிகையும், ஓட்டுநரும் மாறிமாறி புகார்
நடிகை முமைத்கான் 1,5000 ரூபாயைத் தராமல் ஏமாற்றியதாக கார் ஓட்டுநர் ராகவா ராஜூ என்பவரும், தொகை முழுவதையும் கொடுத்துவிட்டேன் என்றும் தனது பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறார் என்றும் நடிகை முகைத்கானும்...
பெண்ணின் கிராமத்துக்கு சீல்… எஸ்பி, டிஎஸ்பி சஸ்பெண்ட்… உ.பி-யில் தொடரும் அதிரடி நடவடிக்கைகள்!
ஹத்ராஸ் பாதிக்கபட்ட பெண்ணின் கிராமத்திற்கு சீல் வைத்துள்ள காவல்துறையினர், உறவினர்களின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்ததோடு, பத்திரிகையாளர்களை சந்திக்கவும் தடைவிதித்துள்ளனர். இதனிடையே, மாவட்ட எஸ்பி, டிஎஸ்டி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளை...
`கள்ளக்காதல் கொலையில் சென்னை நம்பர் ஒன்!’- அதிர்ச்சி புள்ளி விவரம்
கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த கொலைகளில் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளதாக அதிர்ச்சி புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.
தேசிய குற்றப் பதிவு பணியகம் பகிர்ந்த சமீபத்திய புள்ளிவிவரங்களின் அடிப்படையில்...
அரிவாளுடன் புகுந்த கும்பல்… 5 பேரை கட்டிப்போட்ட கொள்ளையர்கள்… 250 பவுன் நகைகளுடன் காரில் எஸ்கேப்
சென்னையில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் 5 பேரை காட்டிப்போட்டுவிட்டு 250 பவுன் நகைகளை திருட்டிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திநகர் சாரதாம்பாள் தெருவில்...