`நீட் விலக்கு மசோதாவுக்கு கையெழுத்து போட மாட்டேன்!’- கேள்வி கேட்ட பெற்றோரை பதறவைத்த ஆளுநர் ரவி
``நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு எந்த காலத்திலும் கையெழுத்து போட மாட்டேன்'' என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறி உள்ளார்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற...
அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!- மாணவர்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தல்
"அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள் மற்றதை விட்டுவிடுங்கள்" என்று மாணவ, மாணவியருக்கு நடிகர் விஜய் அறிவுரை வழங்கினார்.
தொகுதி வாரியாக...
பிளஸ்-1 பொதுத்தேர்வில் 90.93% பேர் தேர்ச்சி… திருப்பூர் முதலிடம்… ராணிப்பேட்டை கடைசி இடம்!
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. 90.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல்...
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39% பேர் தேர்ச்சி!- பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்!
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. 91.39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தையும், ராணிப்பேட்டை கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.
தமிழகத்தில் 10-ம்...
10, பிளஸ்1 தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியீடு!
10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10ம்...
பிளஸ்-2 பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்: கூலித்தொழிலாளி மகள் சாதனை
பிளஸ்-2 பொதுத்தேர்வில் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்...
தேர்வு எழுதாத மாணவர்கள் யார்?- லிஸ்ட் கேட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
அடுத்ததடுத்த தேர்வுகளுக்கு மாணவர்களை வரவழைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ்...
10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படுகிறது.
10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படுகிறது*
தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6 முதல் 20-ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த...
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவரை சக மாணவர்களே அடித்துக் கொன்ற கொடூரம்.!
முசிறி பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவனை அவனுடன் படிக்கும் சக மாணவர்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம்...
திருவையாறு அரசர் கல்லூரி பேராசிரியர்கள் ஊதிய உயர்வு கேட்டு உள்ளிருப்பு போராட்டம்!
கருணை காட்டுமா கல்லூரி நிர்வாகம்?
பல ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்காததை கண்டித்தும், காலிபணியிடங்களை உடனே நிரப்ப வலியுறுத்தியும் திருவையாறு அரசர் கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி...