போலி தரிசன டிக்கெட் அடித்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் உறவினர் சஸ்பெண்ட்… பதறும் பார்த்தசாரதி கோவில்…
சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் கடந்த ஜனவரி 6ம் தேதி நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கான, தரிசன டிக்கெட் அச்சடித்து விநியோகம் செய்தலில் ₹2 லட்சம் மோசடி செய்ததாக...
நேர்மையான அதிகாரி மீது அவதூறு பரப்பும் போலிகள்… வேல் எடுத்து சூரசம்ஹாரம் செய்வாரா வடபழனி முருகன்..???
சென்னை வடபழனி ஆண்டவர் திருக்கோவிலில், கடந்த ஒன்றரை வருடமாக துணை ஆணையர் பொறுப்பில் உள்ளவர், சித்ராதேவி. மிகவும், நேர்மையான மற்றும் கண்டிப்பான அதிகாரி. வடபழனி திருக்கோவிலில் பொறுப்பேற்ற நாள்...
இனி தமிழ் பத்திரிக்கையாளர்களுக்கு திருப்பதி கோவிலில் அனுமதி கிடையாது… அறிவித்த தேவஸ்தானம்… கொந்தளிக்கும் தமிழ் பத்திரிகையாளர்கள்…
•
திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழு கூட்டத்தில் தமிழ் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு
தெலுங்கு மற்றும் ஆங்கில ஊடகத்திற்கு மட்டுமே...
கோவில் தேர்தலை சிறப்பாக நடத்திய தஞ்சை எஸ்.பி…பாராட் டுகளை குவிக்கும் பர்மாகாலனி மக்கள்…
தஞ்சை பர்மா காலனி அருள்மிகு அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் ஆலயத்தில் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தல் பற்றி நாம் விரிவாகக் கடந்த செய்தியில் எழுதியிருந்தோம்… அதில் தஞ்சை...
கோவில் தேர்தலை நிறுத்த சதித் திட்டம் தீட்டும் சமூகவிரோதிகள்.. தடுப்பாரா.. தஞ்சை எஸ்.பி..?? பரபரப்பில் பர்மா காலனி..!!!
தஞ்சை பர்மா காலனியில் இருக்கும் அருள்மிகு அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்ற ஆலயம். இந்த கோவில் பர்மா தமிழர்கள் என்றழைக்கப்படும் பர்மாவில் வேலைக்காக சென்று பணிபுரிந்து...
சகுனம் எம்.எல்.ஏ.வாக வலம் வரும் தஞ்சை டி.கே.ஜி. நீலமேகம் இனியாவது திருந்துவாரா..???
சகுனம் பார்த்துக்கொண்டு தஞ்சை சட்ட மன்ற அலுவலகத்தை இன்னும் திறக்காமல் இருக்கிறார் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி .கே. ஜி. நீலமேகம் என்ற குற்றச்சாட்டு மறையாமல் இன்னும் இருக்கும் பொழுது,...
விரைவில் ராமர் கோவில் கட்டப்படும் பிரதமர் மோடி அதிரடி….
•
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்" - மக்களவையில் பிரதமர் மோடி ...
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, ஸ்ரீராம்...
தமிழ், சமஸ்கிருத மந்திரங்களுடன் இனிதே தொடங்கியது பெருவுடையார் குடமுழுக்கு…
•
பெரியகோவில் குடமுழுக்கு விழா
காலை 9.30 மணியிலிருந்து 10 மணிக்குள் தஞ்சை பெரியகோவில்...
பெருவுடையார் கோவில் தமிழில் குடமுழுக்கு மறுப்பு…பழ.,நெடுமாறன் கடும் கண்டனம்…
தமிழில் குடமுழுக்கு மறுப்பு – மனித உரிமை மீறலாகும்!
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம்…
தஞ்சைக் கோயிலில்...
தஞ்சை பெருவுடையார் கோவில் கோபுரத்தில் ஒலிக்கப் போகிறதா தமிழ்.??? இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு…
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு சம்பந்தமான வழக்கு இன்னும் சற்று நேரத்தில் விசாரணைக்கு வருகிறது… தமிழக அரசு சார்பில் இந்து சமய அறநிலையத் துறையும் தஞ்சை பெரிய கோயில் உரிமை...