ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு!- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு அதிகாலையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
பூலோக வைகுண்டம் என்று போற்றி வணங்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாத ஆலயத்தில்...
அண்ணாமலையார் கோயிலில் மகா தேரோட்டம்!- நவம்பர் 19ல் மகா கார்த்திகை தீபம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பஞ்சமூர்த்திகளின் மகா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அண்ணாமலையார் கோயிலில்கார்த்திகை தீபத் திருவிழாவைஒட்டி மகா தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்...
ஒரு நாளைக்கு 10,000 பேர் தரிசனத்திற்கு அனுமதி!- திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி விழா நாளை தொடக்கம்!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய விழாவாக கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது.
இந்த விழாவை...
`ஆகம விதியை மீறக்கூடாது; அர்ச்சகர்கள் நியமனத்துக்கு தடையில்லை!’- உயர்நீதிமன்றம்
கோயில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான இந்து சமய அறநிலைய துறையின் புதிய விதிகளுக்கு எந்த இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காதலன் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா திருப்பதியில் தரிசனம்!- புகைப்படம் எடுத்துக் கொண்ட ரசிகர்கள் குஷி
நடிகை நயன்தாரா தனது காதலர், இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கும் ’காத்து...
ஆதார் அட்டையுடன் வந்தால் திருப்பதி கோயிலில் இலவச தரிசனத்துக்கு அனுமதி!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் இலவச தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து...
3 கோயில்களில் அன்னதானம் திட்டம் தொடக்கம்!-இனி 3 வேளையும் ருசியான சாப்பாடுதான்!
திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகிய கோயில்களில் முப்பொழுதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி கோயில்களில் முப்பொழுதும் அன்னதானம் வழங்கும்...
விநாயகர் சதுர்த்தி!- பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்தது
விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த தினத்தை முன்னிட்டு பூக்கள் மற்றும் பூஜை பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
விநாயக சதுர்த்தி நாளை கொண்டாடப்படுவதை ஒட்டியும் முகூர்த்த...
`ஒளிவு மறைவின்றி தனது கருத்தை கூறியவர்!’- மதுரை ஆதீனத்துக்கு ராகுல் காந்தி புகழாரம்
மதுரை ஆதீனம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, ``வெகுஜன கருத்தோடு தம்மை இணைத்துக் கொண்டு மதுரை ஆதீன பீடத்தில் பொறுப்பு வகித்தவர் அருணகிரிநாதர்'' என்று புகழாரம்...
`தமிழையும், தமிழ்நாட்டு மக்களையும் இருகண்கள் என நேசித்து வாழ்ந்தவர்!’- மதுரை ஆதீனம் மறைவுக்கு முதல்வர், ஓபிஎஸ், சீமான் இரங்கல்!
மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பத்து நாட்களுக்குப் பிறகு 293-வது பீடாதிபதிக்கு முடி சூட்டப்படும் என பிற ஆதீன மடாதிபதிகள் கூறியுள்ளனர்.