விஜயகுமாரால் 3 முறை கர்ப்பம்… மிரட்டி பணத்தை கறந்தார்… யார் இந்த ஈரோடு அனு!- ஷோபனா தற்கொலையில் அதிர்ச்சி...
ஷோபனா தற்கொலைக்கு காரணமான ஈரோடு அனு பற்றி அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உனது கணவர் விஜயகுமாரால் மூன்று முறை கர்ப்பம் அடைந்ததாகவும், தனக்கு பணம் தரவில்லை என்றும் ஷோபனாவிடம் கூறியுள்ளார்....
சென்னை ஏர்போர்ட்டில் ரோந்து பணி!- சப்-இன்ஸ்பெக்டரை பலி வாங்கிய கொரோனா!
சென்னை ஏர்போர்ட்டில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாத்துக்...
கலராய் பிறந்த குழந்தைகள்… மனைவியின் நடத்தையில் சந்தேகம்… பறிபோன உயிர்!- போதை கணவன் செய்த விபரீத செயல்
குழந்தைகள் சிவப்பாக பிறந்ததாக கூறி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இந்த வேதனையான சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்துள்ளது.
முன்னாள் காதலியுடன் டூயட்…. வெளிப்பட்ட ஐடி ஊழியரின் குட்டு… மனைவி எடுத்த விபரீத முடிவு!- தவிக்கும் ஒரு வயது...
ஒரு பக்கம் வரதட்சணை கேட்டு மாமியார் கொடுமை, மறுபக்கம் கணவனின் காதல் விளையாட்டை அம்பலப்படுத்திய முன்னாள் காதலி. இதனால் வேதனை அடைந்த ஐடி ஊழியரின் மனைவி, தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்...
தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் “கொரோனா நோயாளிகளுக்கு” நடக்கும் கொடுமை….இளகிய மனம் படைத்தவர்கள் பார்க்க வேண்டாம்… அதிர்ச்சி ரிப்போர்ட்…
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வரும் வேளையில் தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் பணிபுரியும் காசாளர், செவிலியர், மருத்துவ உதவியாளர்கள் ,...
`ஒரு கோடி கையெழுத்து; திரண்ட விவசாயிகள்!’- மத்திய அரசுக்கு எதிராக களமிறங்கியது திமுக
காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி துறையின் கைக்கு அடக்கமானதாக மாற்றியுள்ள இச்செயலை கண்டித்து விவசாயிகளின் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை திமுக தொடங்கியுள்ளது.
காவிரி...
கொரனோ உதவிக்கு வந்த பெண்ணை படுக்கையறைக்கு அழைத்த சென்னை மாநகராட்சி அதிகாரி… நடவடிக்கை எடுக்க தயங்கும் ஆணையர் பிரகாஷ்..???
சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலரான கல்லூரி மாணவிக்கு மாநகராட்சி அதிகாரி ஒருவர், காதல் தொல்லை கொடுக்கும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
`பாத் ரூம் சென்ற மகள் சடலமாக கிடந்தார்; பதறிய பெற்றோர்!’- திருமணமான 45வது நாளில் நடந்த சோகம்
பாத்ரூம்புக்கு சென்ற இளம்பெண் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான 45வது நாளில் நடந்துள்ள இந்த சோக சம்பவம் உத்திரமேரூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
70 பவுன் நகை… 2 லட்சம் ரொக்கம்… ரூ.28 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் அபேஸ்!- கொரோனா நோயாளி குடும்பத்தை...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதற்கு பின்னர் வீடு திரும்பியபோது அதிர்ச்சியடைந்தனர். வீட்டில் இருந்த நகைகள், பணம், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எங்கள் உழைப்பை உறிஞ்சி டிரேடர்ஸர்களை பிச்சைக்காரர் ஆக்கிவிட்டார் “BAI” தஞ்சாவூர் தலைவர் மேகன் ...
பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா தஞ்சாவூர் என்கிற சங்கத்தின் மீது அங்கிருக்கும் டிரேடர்ஸ் ஊழியர்கள் கூட்டமைப்பு என்கிற நிறுவனத்திலிருந்து நம் அரசியல் டைம்ஸ் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள...