இரட்டை இலைக்காக இறங்கி வந்த ஓபிஎஸ்!- கடிதத்தை வாங்காமல் திருப்பி அனுப்பிய இபிஎஸ்
உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் பெறுவது தொடர்பாக ஓபிஎஸ் எழுதிய கடிதத்தை எடப்பாடி பழனிசாமி திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில்...
பட்டுக்கோட்டையில் பயங்கர திருடன் கைது ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸார்..
பட்டுக்கோட்டை தாலுக்கா காவல் நிலைய சரகம் கரம்பயம். செம்பாளுர் எட்டுப்புலிக்காடு ஆலத்தூர் ஆலடிக்குமுளை வீரக்குறிச்சி பரங்கி வெட்டிக்காடு ஆகிய பகுதிகளில் கடந்த 4 மாத காலமாக தொடர்ந்து இரவு...
வதந்தியை நம்ப வேண்டாம் பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் என அரியலூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள குழுமூர் மற்றும் வங்காரம் ஆகிய கிராம வனப்பகுதியில் அருகே அதிகம் சத்தம் கேட்டது தொடர்பாகவும் விமான விபத்து ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள்...
ஓ.பி.எஸ், இ.பி.எஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து: உச்ச நீதிமன்றத்துக்கு சென்ற புகழேந்தி!
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைகோரி புகழேந்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குழுமூர் வனப் பகுதியில் விமானம் விழுந்ததாக பரவிய வதந்தியை அடுத்து குவிந்த பொதுமக்களால் பரபரப்பு
அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுக்கா குழுமூர் வனப்பகுதியில் இன்று ஜூன் 28 ந்தேதி நண்பகல் விமானம் ஒன்று விழுந்ததாக காட்டு தீயாய் பரவிய வதந்தியை அடுத்து சுற்று வட்டாரத்தில் உள்ள...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் திடீர் கேவியட் மனு தாக்கல்!
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடா்பாக ஐகோர்ட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனு தாக்கல் செய்து உள்ளாா்.
அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி கடந்த...
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு வழக்கு விசாரணைக்கு தடையில்லை!
மாநகராட்சிகளின் டெண்டர் முறைகேடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஒட்டுமொத்த துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம்தான்: சீறி பாய்ந்த ஜெயக்குமார்
``ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடிப்படை விதிகளே தெரியவில்லை. தூங்குவது போல் ஓபிஎஸ் நடிக்கிறார். ஒட்டுமொத்த துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம் தான்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சிகிச்சையை மாற்றி பெண்ணை இறக்க செய்த ஜி.வீ.என். மருத்துவமனை போராட்டத்தில் குடும்பத்தினர்
குழந்தையின்மை சிகிச்சைக்கு வந்த இளம்பெண் தவறான சிகிச்சையால் மரணம் கணவர் மற்றும் உறவினர்கள் புகார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுக்கா இலங்கைசேரி கிராமத்தை சேர்ந்த கூலிதொழிலாளி...
வருகிற 11-ஆம் தேதி ஈ.பி.எஸ் தரப்பால் பொதுக்குழுவை நடத்த முடியாது கொந்தளித்த வைத்திலிங்கம்
11 தேதி பொது குழு நடைபெறாது. உறுப்பினர் அல்லாத 600 நபர்களை வைத்துக்கொண்டு கூட்டத்தை நடத்தி உள்ளனர் அவர்களால்தான் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது தஞ்சையில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்...