புதுக்கோட்டை நகர் பகுதியில் நேற்று 1 மணி நேரம் கன மழை பெய்தது இதனால் புதுக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையம் குளம் போல் மாறியது. இந்தப் பேருந்து நிலையத்திற்கு நடந்து செல்ல பயணிகள் முகம் சுழிக்கின்றனர் தேங்கிய தண்ணீரால் நோய் பரவும் சூழல் உள்ளது மாநகராட்சி ஆணையர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வியாபாரிகள் பயணிகள் வலியுறுத்தல்…