Saturday, August 16, 2025
No menu items!
Google search engine
HomeUncategorizedதஞ்சை மாதா கோட்டையில் நடந்த விபத்தில் குடும்பமே நிலைகுலைந்த பரிதாபம்…இளகிய மனம் படைத்தவர்கள் இந்த செய்தியின்...

தஞ்சை மாதா கோட்டையில் நடந்த விபத்தில் குடும்பமே நிலைகுலைந்த பரிதாபம்…இளகிய மனம் படைத்தவர்கள் இந்த செய்தியின் உள் சென்று பார்க்க வேண்டாம்…

இன்று மாலை ஐந்து மணிக்கு மாதா கோட்டை மேம்பாலம் அருகில் அறிவழகன் என்கிற நபர் தனது (TN 49 BJ 4408) சூப்பர் ஸ்ப்ளெண்டர் இருசக்கர வாகனத்தில்
மனைவி உஷா மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் ரூபா, பவ்யஸ்ரீ, மற்றும் தேஜாஸ்ரீ சகிதம்,

வல்லத்திலிருந்து பனங்காடு சாயபுரம் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தபோது அதே திசையில் வந்த இன்னோவா கார் (UP 14 ET 7247) இருசக்கர வாகனத்தின் பின்பகுதியில்
மோதியதில் எதிர் கட்டையில் மோதி சம்பவ இடத்திலேயே அறிவழகன்,

தனது மகள் பவ்யா ஸ்ரீ மற்றும் தேஜா ஸ்ரீ ஆகியோர் பலத்த காயங்களுடன் இறந்து விடவே மீதமுள்ள இருவர் 108 ல் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுப்பப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தஞ்சை மக்களை பெரும் அதிர்ச்சியில் உள்ள ஆக்கியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments